Friday 11 November 2011

வந்தவாசி கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை


07 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் மாவட்ட தை கதர் ஷரிப் அவர்கள் சிறப்புரையற்றினர்கள் இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment