Friday 11 November 2011

தவ்ஹீத் நகர் கிளையில் ஆண்கள் பயான்


9 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் உள்ள தவ்ஹீத் நகர் கிளையில் ஆண்கள் பயான் இஷா தொழுகைக்கு பிறகு "பாதிக்கபட்டவர் எதை செய்யவேண்டும் அதன் நன்மையையும் " என்ற தலைப்பில் முபாரக் அவர்கள் சிரபுரையற்றினர்கள் இதில் பலர் கலந்து கொண்டு பயன் அடைத்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment