வந்தவாசி கிளை சார்பாக ஒரு சகோதரருக்கு வாழ்வாதர உதவி ரூ.5800
கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாதாந்திர பெண்கள்பயான் 3-11-2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் தவ்ஹீத்மர்கஸில் நடைபெற்றது. இதில் ரிஹானா ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்றதளைப்பில் உரையற்றினார்
வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக(1.11.2013)(வௌ்ளிக்கிழமை)அன்று மாலை 7.00 மணி அளவில் காதர் மீரான்தெருவில் தெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தாக் அஹமத் அவர்கள்,"இஸ்லாத்தில் முழுமையாகநழைவோம்" என்ற தலைப்பில் உரையற்றினார்.