Friday 25 November 2011

அண்ணா நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான்

கடந்த 20 – 11 – 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர்  கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இல்லத்தரசியின் கடமைகள் என்ற தலைப்பில் பர்கதுன்னிஷா அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment