Tuesday 23 September 2014

வந்தவாசி கிளையின் நகரப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் று
திருவண்ணாமலை மாவட்டம் ,
வந்தவாசி கிளையின் நகரப்
பொதுக்குழுக்கூட்டம்(19.09.2014)அன்று வெள்ளீக்கிழமை மதியம் 2:00
மணி அளவில் மாநிலச்செயலாளர் சகோ,ஆவடி இப்ராஹீம் தலைமையில்
நடைப்பெற்றது.இதில் மாவட்டப் பொறூப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.இதில்
தற்காலிமாக மூன்றூ பொறூப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1.சாதிக் அலி 2.V.G.A.ரசூல் 3.கோல்டன் சாதிக்



Wednesday 17 September 2014

ப்ரொஜக்டர் பயான்

இன்ஷா அல்லாஹ் ,வருகின்ற (21-09-2014) அன்று ஞாயிறு மாலை 7 மணி அளவில் சென்னையில். நடக்கும் பொதுக்கூட்டம் ப்ரொஜக்டர் மூலம் திருவண்ணாமலை அண்ணா. நகர் கிளையின் சார்பாக. நடைப்பெற உள்ளது எல்லோரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறொம்.
இடம்:அண்ணா நகர் தண்ணீர் டேங்க் அருகில்.