Sunday 26 October 2014

26-10-2014 அன்று திருவண்ணாமலை நகரம் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக மாலை 4மணி அளவில் "சுயபரி சோதனை" என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைப்பெற்றது,இதில் ஆலிமா பர்கத்துன்னிஷா அவர்கள் உரை நிகழ்த்தினார்...அல்ஹம்துலில்லாஹ்...

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

26-10-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக மெகா போன் மூலம் ஆறு இடங்களில் "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் என்ற தலைப்பில் தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்றது,இதில் நோட்டிஸ்களும் வினியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...



Wednesday 22 October 2014

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக கடந்த  13-10-2014 அன்று  காணாமல் போன சிறுமியை மீட்டு காவல் நிலயாத்தில் ஒப்படைக்கப்பாட்டது………………………..

Saturday 18 October 2014

எழை மக்களுக்கு உதவி



18-10-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக ஒரு ஏழை மூதாட்டிக்கு பழுதடைந்த கீத்துகொட்ட வீட்டை சரி செய்ய குர்பானி தோள் விற்ற பணத்தில் ₹ 8350/- ரூபாய் கிளை பொருப்பாளர் முன்னிலையில் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...


Wednesday 15 October 2014

சே த்துப்பட்டு கிளையின் சார்பாக பேணர்

சேத்துப்பட்டு கிளையின் சார்பாக திவிரவாத முஸ்லிம்களின் எதிர்ப்பு பிரச்சாரம் பேணர் தெருக்களில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

வந்தவாசி tntj கிளையின் சார்பாக குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி நகரக் கிளைச்  சார்பாக
(07.10.2014)செவ்வாய்க்கிழமையன்று கூட்டுக் குர்பானி முறையில் ஐந்து
மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழைகள் வசிக்கும் பகுதிகளுக்கு
தேடிச் சென்று முறையாக வினியோகம் செய்யப்பட்டன

வந்தவாசி கிளையின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி நகரக் கிலைச் சார்பாக கடந்த
(06.10.2014)திங்கட் கிழ்மையன்று காலை 8:00 மணியளவிள் நபி வழியில்
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அக்பர் ரோட்டில் உள்ள தவ்ஹீத் திடலில்
நடைபெற்றது.இதில் சகோ,முஷ்தாக் அஹ்மத் அவர்க்ள் “இப்ராஹீம் நபியின்
உறுதி”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இதில் திரளான
ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்

வந்தவாசி நகரக் கிளைச் சார்பாக பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வந்தவாசி நகரக் கிளைச் சார்பாக மாதாந்திர
பெண்கள் பயான் 12-10-2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை  4:30 மணியளவில்
தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது.இதில் சகோ,காஞ்சி ஹபிபுர் ரஹ்மான் அவர்கள்
சிறப்புரையாற்றினார்கள்

Friday 10 October 2014

இன்ஷா அல்லாஹ்... அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. 

இப்பிரச்சாரம் முஸ்லிம்களை காட்டிலும் மாற்றுமத சகோதரர்களை சென்றடைய செய்வது அவசியமானதாகும். இதற்காக மாவட்டம் நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ளனர்.

உங்கள் பெருளாதாரத்தை தாராளமாக வழங்கி இப்பிரச்சாரத்தை வீரியத்துடன் எடுத்துச் சொல்ல உதவிடுவீர்.   

Thursday 9 October 2014

அண்ணா நகர் கிளையின் சார்பாக ஜோதிடத்துக்கு எதிராக வைக்கப்பட்ட பேணர்

அண்ணா நகர் கிளையின் சார்பாக ஜோதிடத்துக்கு எதிராக வைக்கப்பட்ட பேணர்.

Wednesday 8 October 2014

வந்தவாசி கிளையின் சார்பாக தனியார் தொலைக்காட்சியில் பயான்

தமிழ்நாடு த்வ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி கிலை சார்பாக ’ழா’ என்ற லோக்க்ல்
கேபிள் டி.வி.மூலமாக  மார்க்க விளக்க நிகழ்ச்சிகள்  தினந்தோறும் காலை
10:00 மணி முதல் 10:30 மணி வரையிலும்,இரவு 10;00 மணி முதல் 10;30 மணி
வரையிலும் ஒளிபரப்பப்ப்ட்டு வருகின்றன.(அல்ஹம்துலில்லாஹ்

வந்தவாசி கிளை சார்பாக தட்டுத் தகடுகள் எதிராக அதிரடி பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி கிளை  சார்பாக (04.10.2014)
சனிக்கிழமையன்று ஒரு சகோதரரின்  கடையில் இருந்த தட்டுத் தகடுகள் தவ்ஹீத்
பிரச்சாரம் செய்து அகற்றப்பட்டது(.அல்ஹம்துலில்லாஹ்!

வந்தவாசி கிளை சார்பாக பெண்கள் பயான்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி  கிளை சார்பாக
மாதாந்திர பெண்கள் பயான் 07-09-2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4
மணியளவில் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.
இதில் சகோ,முஷ்தாக் அஹ்மத் அவர்கள்
”மலக்குமார்களின் துஆவும், சாபமும்” என்ற தலைப்பில் உரையற்றினார்

வந்தவாசி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி கிளை சார்பாக
(5.09.2014)(வெள்ளிக்கிழமை)அன்று மாலை 7.00 மணி அளவில் மக்தும் மரைக்கயர்
முதல் சந்துத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
சகோ.முஸ்தாக் அஹமத்
அவர்கள்,"ஏகத்துவமும் இணைவைப்பும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
13-9-2014 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் Tntj கிளையின் சார்பாக நடைபெற்ற தெருமூனை பிரச்சாரம்,இதில் எதிர்பில் வளர்ந்த எகத்துவம் என்ற தலைப்பில் சகொதரர் அஸ்ரப் அலி உரை நிகழ்த்தினார் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்,அல்
ஹம்துலில்லாஹ் 
7-1-2014 அன்று திருவண்ணாமலை அண்ணா நகர் கிளையின் சார்பாக 7மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது இதன் இறைச்சியை சுற்றியுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.


அண்ணா நகர் கிளையின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை


திருவண்ணாமலை,அண்ணா நகர் கிளை சார்பாக 6 - 10 - 2014 அன்று நடைப்பெற்ற "ஹஜ் பெருநாள் தொழுகை" இதில் சகொதரர் முஜிப் அவர்கள் உரையற்றினார்,அண்களும் பெண்களும் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.. 

Sunday 5 October 2014

திருவண்ணாமலை,தவ்ஹீத் நகர் கிளை சார்பாக 6 - 10 - 2014 அன்று நடைப்பெற்ற "ஹஜ் பெருநாள் தொழுகை"மாவட்ட பெச்சாளர் காதர் ஷரிப் அவர்கள் சத்தியம் எது அசத்தியம் எது என்ற தலைப்பில் உரையற்றினார்,அண்களும் பெண்களும் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்...