Sunday 20 November 2011

குர்பானியின் தோள்களை விற்று ஏழைகளுக்கு உதவி





20 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் குர்பானி பிராணிகளின் தோள்கள்  விற்று
 சுமார் 13 ,720 ரூபாயை பிரித்து 27 ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் விடுகளை நாடி கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment