Wednesday 16 November 2011

சேத்பட் கிளையில் தெருமுனை கூட்டம்


12 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்பட் கிளையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் சிவகாசி மாவட்ட பேச்சாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மாவட்ட செயலாளர் அமின் அவர்களும் மாவட்ட தை கலிமுல்லாஹ் அவர்களும் "நாங்கள் சொல்வது என்ன  " என்ற தலைப்பில்சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment