Saturday 5 November 2011

ராதாபுரம் கிளையின் சார்பாக தெருமுனை கூட்டம்

28 - 10 - 2011 அன்று மாலை 6.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை ராதாபுரம் கிளையின் சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது இணை வைப்பு என்ற தலைப்பில் ஹமிதிய பாரூக் அவர்களும் ஹஜ் பெருநாள் என்ற தலைப்பில் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்களும் உரையரினார்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment