Friday 11 November 2011

ஆவூர் கிளையில் குர்பானி இறைச்சி விநியோகம்

08 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவூர் கிளையின் சார்பாக ஒரு மாடு குர்பானி கொடுக்க பட்டது 60 கும் மேற்பட்டோருக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment