Tuesday 30 December 2014

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளை மற்றும் அண்ணா நகர் கிளையின் சார்பாக (21-12-2014) ஞாயிற்றுக் கிழமை மாலை 6:30 முதல் 10:00 மணி வரை இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் அவர்கள் சத்தியம் எது? என்ற தலைப்பிலும் மற்றும் மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி அவர்கள் " குர்ஆனின் பார்வையில் அறிவியலும் விஞ்யானமும்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்க�ள் இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்...

தவ்ஹீத் நகர் "கணினி வகுப்பு பயிற்சி "

28-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "கணினி வகுப்பு பயிற்சி " நடைப்பெற்றது இதில் ஆசிரியராக சல்மான் BE பயிற்சி அளித்தார் அல்ஹம்துலில்லாஹ்...

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "செல்போன் சர்விஸ் பயிற்சி "

28-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "செல்போன் சர்விஸ் பயிற்சி " நடைப்பெற்றது இதில் நபி மொபைல் உறிமையாளர் பயிற்சி அளித்தார் அல்ஹம்துலில்லாஹ்...

Friday 26 December 2014

ஒரு ஏழை சிறுவனுக்கு இதய சிகிச்சைக்காக மருத்துவ உதவி

26-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் மற்றும் அண்ணா நகர் கிளையின் சார்பாக ஒரு ஏழை சிறுவனுக்கு இதய சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 7180 /- கொடுக்கப்பட்டது...

Sunday 21 December 2014

செய்யாறு கிளை பொரஜக்டர் காணொளி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கிளை சார்பாக மர்கஸில் பொரஜக்டர் மூலம் சுன்னத் ஜமாஅத் யார்? என்ற சகொதரர் PJ அவர்கள் பேசிய காணொளி நடைப்பெற்றது இதில் சகொதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

வந்தவாசி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த 12.12.2014 வெள்ளிக்கிழமையன்று மாலை7:00   மணியளவில் கலாய்காரத்
தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஷ்தாக் அஹ்மத்
அவர்கள்,"இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் ”என்ற தலைப்பில்
உரையாற்றினார்

வந்தவாசி கிளை உணர்வு போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த (12.12.2014)வெள்ளிக்கிழமையன்று நகர் முழுவதும் வாராந்திர உணர்வு
போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

சேத்துப்பட்டு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக 19.12.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஷர்மிளா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள் அல்லம்துலில்லா

தவ்ஹீத் நகர் கிளை சார்பாக வாரந்திர குர்ஆன் வகுப்பு பயிற்சி


திருவண்ணாமலை TNTJ தவ்ஹீத் நகர் கிளை சார்பாக (21-12-2014) ஞாயிற்றுக் கிழமை  வாரந்திர குர்ஆன் வகுப்பு பயிற்சி நடைப்பெற்றது இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்...

தவ்ஹீத் நகர் கிளை சார்பாக வாரந்திர கணினி வகுப்பு பயிற்சி

திருவண்ணாமலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (20-12-2014) சனிக்கிழமை தவ்ஹீத் நகர் கிளை சார்பாக வாரந்திர கணினி வகுப்பு பயிற்சி நடைப்பெற்றது இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹீத் மர்கஸில் " பெண்கள் ஜனஸா பயிற்சி "

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக 20-12-2014 சனிக்கிழமை அன்று தவ்ஹீத் மர்கஸில் " பெண்கள் ஜனஸா பயிற்சி " நடைப்பெற்றது இதில் 40க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 20 December 2014

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக " தொழுகை பயிற்சி "

20-12-2014 இன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக " தொழுகை பயிற்சி " நடைப்பெற்றது இதில் மாவட்ட தாயி காதர் ஷரீஃப் அவர்கள் பயிற்சி அளித்தார் அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday 16 December 2014

வந்தவாசி கிளைச் சார்பாக மாதாந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி கிளைச்
சார்பாக மாதாந்திர பெண்கள் பயான்(7-12-14)ஞாயிற்றுக்கிழமையன்று மாலை
4:30 மணியளவில் தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது.இதில் சகோ,காதர் ஷரீஃப்
அவர்கள் “மார்க்கத்தை நேசிப்போம்”என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.(அல்ஹம்துலில்லாஹ்..

சேத்துப்பட்டு கிளை சார்பாக தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக06.12.14. அன்று  இஸ்லாம் குறித்து தாவா செய்து மனனம் செய்வோம் நபிவழியில் நம் தொழகை என்னும் புத்தகம் கோடுக்கப்பப்பட்டது அல்லஹ்ம்தூலில்லா

தவ்ஹீத் நகர் கிளையின் பெண்கள் பயான்

13-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் சகொதரி ரிஹனா அலிமா அவர்கள் "முந்தைய கலத்தில் நாம் படிக்கும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ் 

Sunday 14 December 2014

தவ்ஹீத் நகர் சார்பாக வாராந்திர " கணினி வகுப்பு பயிற்சி "

14-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர " கணினி வகுப்பு பயிற்சி " நடைபெற்றது, ஆசிரியராக அஸ்கர் BCA அவர்கள் பாடம் நடத்தினார் இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்....

Saturday 13 December 2014

"இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா" தவ்ஹீத் நகர்



திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக (13-12-2014) சனிக்கிழமை இன்று தவ்ஹீத் கிளைக்கு உட்பட்ட தெருக்களில் "இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா" என்ற தலைப்பில் சகொதரர் காதர் ஷரிப் உரை நிகழ்த்தினார்...

Friday 12 December 2014


தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்"சிறப்பிதழும் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை நகரம் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக 12-12-2014 அன்று ஒரு மாற்று மத குடும்பத்திற்கு "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" பற்றி கிளையின் பொருப்பாளர் விளக்கினார் மற்றும் அவர்களுக்கு "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்"சிறப்பிதழும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்   

Sunday 7 December 2014

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர "கணினி வகுப்பு பயிற்சி "


7-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர "கணினி வகுப்பு பயிற்சி " பொரஜக்டர் முலம் நடைப்பெற்றது இதில் ஆசிரியராக M.நாசர் MCA அவர்கள் பாடம் நடத்தினார் ,30 சகொதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்...அல்ஹம்துலில்லாஹ்

Saturday 6 December 2014

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர "குர்ஆன் வகுப்பு "



7-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர "குர்ஆன் வகுப்பு " பொரஜக்டர் முலம் நடைப்பெற்றது இதில் ஆசிரியராக முஹம்மது அன்வர் அலி அவர்கள் பாடம் நடத்தினார் ,15 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்...அல்ஹம்துலில்லாஹ் 

சேத்துப்பட்டு கிளை சார்பாக மாற்றுமதத்தை சோர்ந்த சாகோதரருக்கு முஸ்லிம் திவிரவாதிகள் என்னும் புத்தகம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக06.12.14. அன்று மாற்றுமதத்தை சோர்ந்த சாகோதரருக்கு முஸ்லிம் திவிரவாதிகள் என்னும் புத்தகம் கோடுக்கப்பப்பட்ட

சேத்துப்பட்டு கிளை சார்பாக தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக06.12.14. அன்று தொழகையின் அவசியத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்ட

வந்தவாசி கிளைச் சார்பாக தவ்ஹீத் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச்
சார்பாக (05.12.2014)வெள்ளிக்க் கிழமையன்று ஒரு சகோதரரின்  கடையில் இருந்த
தட்டுத் தகடுகள் தவ்ஹீத் பிரச்சாரம் செய்து
அகற்றப்பட்டது(.அல்ஹம்துலில்லாஹ்!

வந்தவாசி கிளைச் சார்பாக நகர் முழுவதும் வாராந்திர உணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த (05.12.2014)வெள்ளிக்கிழமையன்று நகர் முழுவதும் வாராந்திர உணர்வு
போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

வந்தவாசி கிளைச் சார்பாக மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த(02.12.2014)செவ்வாய்க்கிழமையன்று கணவனை இழந்த ஏழை சகோதரிக்கு
மருத்துவ உதவியாக ரூ.3000.
வழங்கப்பட்டது

சேத்துப்பட்டு கிளை சார்பாக முஸ்லிம் திவிரவாதிகள்... என்ற புத்தகம் காவல்துறை துணை ஆய்வாளர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக முஸ்லிம் திவிரவாதிகள்... என்ற புத்தகம் காவல்துறை துணை ஆய்வாளர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட

வந்தவாசி கிளைச் சார்பாக கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த (30.11.2014) அன்று சகோ:அகீல் முஹம்மத் என்பவருக்கு கல்வி உதவியாக
ரூ.3000.வழங்கப்பட்டது

வந்தவாசி கிளைச் சார்பாக நகர் முழுவதும் உணர்வு போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த (28.11.2014)வெள்ளிக்கிழமையன்று நகர் முழுவதும் உணர்வு போஸ்டர்கள்
ஒட்டப்பட்டது

வந்தவாசி கிளைச் சார்பாக கேபிள் டி.வி.மூலமாக”தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்”செய்யப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த நவம்பர் மாதம் முழுவதும்’ழா’ என்ற லோக்கல்
கேபிள் டி.வி.மூலமாக  தினந்தோறும் காலை10:00 மணி முதல் 10:30 மணி
வரையிலும்,இரவு 10;00 மணி முதல் 10;30 மணி
வரையிலும்”தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்”செய்யப்பட்டது.(அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான்

6-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது,இதில் " பிரார்த்தனை " என்ற தலைப்பில் சகொதரி ஆலிமா ரிஹானா அவர்கள் உரையாற்றினார்,

Tuesday 2 December 2014

ராணுவ வீரருக்கு சகொதரர் அல்தாஃபி எழுதிய "முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம்

2-12-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக ஒரு ராணுவ வீரருக்கு சகொதரர் அல்தாஃபி எழுதிய "முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம்
கிளை பொருப்பாளர் முலம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....


Monday 1 December 2014



வந்தவாசி நகரக் கிளைச் சார்பாக மாதாந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வந்தவாசி நகரக் கிளைச் சார்பாக மாதாந்திர
பெண்கள் பயான்( 08-11-2014) சனிக்கிழமையன்று மாலை  4:30 மணியளவில்
தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது.இதில் சகோ,காஞ்சி ஹபிபுர் ரஹ்மான் அவர்கள்
“மகளீரும்,மார்க்கப் பணியும்”என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்கள்.

வந்தவாசி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி நகர கிளைச் சார்பாக
(07.11..2014)வெள்ளிக்கிழமைஅன்று மாலை 7.00 மணி அளவில் காயலார் ஒத்தவாடைத் தெருவில்
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
சகோ.முஷ்தாக் அஹ்மத்
அவர்கள்,"இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.