Thursday 10 November 2011

திருவண்ணாமலை நகரத்தின் சார்பாக 450 ஏழை குடும்பங்களுக்கு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை  நகரத்தின் சார்பாக இந்த ஆண்டு  (2011)  குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 450 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment