Saturday 5 November 2011

ராதாபுரம் கிளையின் சார்பாக தெருமுனை பிரசாரம்


21 - 10 - 2011 வெள்ளிகிழமை மாலை 4.00 மணி அளவில் ராதாபுரம் கிளையின் சார்பாக தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் அரபாத் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் மற்றும் மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளையின் மர்கசில் சிறிய உரை அரபாத் அவர்கள் நடத்தினர் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment