Sunday 6 November 2011

நான் முஸ்லிம் தாவா

05 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் மாவட்ட பொருளாளர் மற்றும் நகர முன்னால் செயலாளர் தலைமையில் ஒரு மாற்று மத சகோதரருக்கு இஸ்லாத்தை அதன் துய வடிவில் எடுத்து சொல்லப்பட்டது ,அவரின் பெயர் எழுமலை இவருக்கு  முன் கூடியே திருக்குர்ஆன் தமிழாக்கம் கொடுக்கப்பட்டு அதை முழுமையாக படித்தும் இருக்கிறார் கடந்த சனிக்கிழமை மாவட்ட பொருளாளர் அவரை நேரில் சந்தித்து,இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை அறிவித்து அந்த சகோதர அவரே தானாகவே முன்வந்து இஸ்லாத்தை தன் வழக்கை நெறியாக ஏற்று அல்லாஹ்வை தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை முஹம்மத் (ஸல் ) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்  என்று என்று கலிமா சொல்லி கொடுத்து இஸ்லாமிய புத்தகமும் கொடுக்கப்பட்டது ,மாவட்ட பொருளாளர் அவருக்கு உஸ்மான் என்று பெயர் வைத்தார் அல்ஹம்துலில்லாஹ் .

No comments:

Post a Comment