மார்கமே நமது உயிர் முச்சு
திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக தனி நபர் பிரச்சாரம் (13 -07 - 2011 ) அன்று நடைபெற்றது ,இதில் ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி மக்களுக்கு சிர்க்கை பற்றி எடுத்து சொல்லி தாயது தகடு மற்றும் பானைகள் எடுத்து விசா பட்டது ,ஏகத்துவத்துக்கு களங்கம் ஏற்பட்டால் அங்கேயே அப்பொழுதே தட்டி கேட்கும் தௌஹீத் ஜமாஅத் அல்ஹம்துலில்லாஹ்
-v-

No comments:
Post a Comment