வானகொட்ட கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, July 19, 2011, 11:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வானகொட்ட கிளையில் கடந்த 17 – 07 – 2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் s .இஸ்மாயில் அவர்கள் “பாரத்தும் மத்ஹபுகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment