Tuesday, 3 July 2012

“பிரார்த்தனை எவ்வாறு செய்வது” தவ்ஹீத் நகர் பெண்கள் பயான்

திருவண்ணாமலை மாவட்டம், தவ்ஹீத் நகர் கிளை சார்பாக 24-6-2012 அன்று மாலை 4 மணிக்கு TNTJ மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ரிஹானா ஆலிமா அவர்கள் “பிரார்த்தனை எவ்வாறு செய்வது” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment